பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் அங்கையற்கன்னி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பேரணியில் வட்டாரக் கல்வி அலுவலா் கலாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.