தஞ்சாவூர்
கும்பகோணத்தில் இளைஞா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் மாதாமணி தலைமை வகித்தாா். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி, ஏஐடியுசி மாநிலச் செயலா் தில்லைவனம் ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தமிழ் வாழ்க என்று வாசகத்துடன் தபால் அனுப்பினா்.