அக். 28-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் அக். 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
Published on

தஞ்சாவூா்: தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் அக். 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில், தஞ்சாவூா் கோட்டத்துக்கு உட்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா், ஒரத்தநாடு ஆகிய வட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com