• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி

பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்க வேண்டும்: ஆனி ராஜா

By DIN  |   Published on : 27th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை விரைவில் நிறைவேற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்க வேண்டும் என்றார் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் ஆனி ராஜா.
 இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில இளம் மகளிர் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 இஸ்லாமிய மதத்தில் உள்ள முத்தலாக் சட்டத்தை நீக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டுவது போல, மற்ற மதங்களில் உள்ள பெண்களுக்கு எதிரான சட்டங்கள் மீதும் காட்ட வேண்டும்.
 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.16 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், பட்ஜெட்டில் ரூ. 2,700 கோடி மட்டுமே ஒதுக்கி, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜகவின் மலிவான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. பெண்களை ஏமாற்றும் செயல்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்தியாவில் தயாரிப்போம் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை முன் வைத்தார். ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து ஒருமுறை கூட பேசவில்லை.
 பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் மனித உரிமை கேள்விக்குறியாக உள்ள பாகிஸ்தான் நாட்டில் 22 சதவீதமாகவும், நேபாளத்தில் 33 சதவீதமாகவும், வங்காளதேசத்தில் 32 சதவீதமும், ஆப்பிரிக்க நாடுகளில் 54 சதவீதமும் இருக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 12 சதவீதமே உள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இச்சட்டம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கான முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றார் ஆனி ராஜா.  முன்னதாக, மாநாட்டிற்கு மாநில செயலரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பி. பத்மாவதி தலைமை வகித்தார். அபராஜிதா ராஜா முன்னிலை வகித்தார். எழுத்தாளர் ஜீவசுந்தரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 மாநாட்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.  மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு சட்டவரைவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்