• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி

மதுரை பேராசிரியர் கொலை வழக்கு: உறவினர் உள்பட இருவர் சரண்

By DIN  |   Published on : 29th March 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

திருச்சி மாவட்டத்தில் மதுரை பேராசிரியர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட இருவர் திருச்சி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி சிட்டிலரை ஏரிக்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 45 வயதுள்ளவர் இறந்து கிடந்தார். அந்த உடலையும், அருகிலிருந்த காரையும் கைப்பற்றி முசிறி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் மதுரை ஏ.ஆர். தோப்பு ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா (65) என்பதும், இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து முசிறி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கொலையானவரின் உறவினரும், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கோவைபுரம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அமல்ராஜ் (38), இவரது கூட்டாளியும், கிருஷ்ணராயபுரம் திருக்காப்புலியூர் பழனியப்பன் மகனுமான கார்த்திகேயன் (27) ஆகிய இருவர் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5-இல் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
இவர்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டனர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்