அம்மா திட்ட முகாமில் 40 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் ஆமூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட  முகாமில்  பொதுமக்களிடமிருந்து  49 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் ஆமூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட  முகாமில்  பொதுமக்களிடமிருந்து  49 மனுக்கள் பெறப்பட்டன.
இதில்  40  மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.  6 மனுக்கள் தள்ளுபடியாகின. 3 மனுக்கள்  துறை சார்ந்த  அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆமூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பஷீர் தலைமை வகித்தார். விஏஓ பிரியா,  வருவாய்த் துறையினர் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com