கூலித் தொழிலாளிதூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி காஜாமலை லூர்துசாமிபிள்ளை காலனியைச் சேர்ந்தவர்  இளங்கோ(37). கூலித் தொழிலாளியான இவர், நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 


திருச்சி காஜாமலை லூர்துசாமிபிள்ளை காலனியைச் சேர்ந்தவர்  இளங்கோ(37). கூலித் தொழிலாளியான இவர், நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 
இதனால், மனமுடைந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com