வேன் மோதி மூதாட்டி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சமத்துவபுரம் அருகே சனிக்கிழமை நடந்து சென்ற மூதாட்டி மீது வேன் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சமத்துவபுரம் அருகே சனிக்கிழமை நடந்து சென்ற மூதாட்டி மீது வேன் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
  தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் உடலை  மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டியின் பெயர், முகவரி அடையாளம் தெரியவில்லை. 
    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த துவரங்குறிச்சி போலீஸார் வேனை ஓட்டிவந்த  காஞ்சிபுரத்தை சேர்ந்த தங்கவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com