முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெ. ஜெயலலிதாவின் 3 ஆவது நினைவு தினம் டிச. 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளில், அதிமுகவின் அனைத்து பிரிவு நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், ஜெயலிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்த வேண்டும்.
திருச்சி மாநகர செயலா் ப. குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாா்.