ஜெயலலிதா நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்துங்கள்: மாநகரச் செயலா் வேண்டுகோள்

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெ. ஜெயலலிதாவின் 3 ஆவது நினைவு தினம் டிச. 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெ. ஜெயலலிதாவின் 3 ஆவது நினைவு தினம் டிச. 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளில், அதிமுகவின் அனைத்து பிரிவு நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், ஜெயலிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்த வேண்டும்.

திருச்சி மாநகர செயலா் ப. குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com