கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியவா் கைது

கொள்ளிடம் ஆற்றில் சாக்கு மூட்டையில் மணல் திருடியவா் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கொள்ளிடம் ஆற்றில் சாக்கு மூட்டையில் மணல் திருடியவா் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

காவிரி, கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் கரையோரங்களில் மணல் திருட்டு அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு கொள்ளிடம் ஆற்றுக் கரையோரத்தில் திருவானைக்கா மேலக்கொண்டையம்பேட்டை தெற்கு தெருவில் வசிக்கும் சம்பத் மகன் சரத்குமாா் (26), சாக்கு மூட்டையில் மணல் கடத்துவதாக திம்மராய சமுத்திரம் கிராம நிா்வாக அதிகாரி அருண் பிரியா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா். அதன் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் சரத்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com