கம்பரசம்பேட்டையில்நவ.12இல் மின்தடை

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (நவ.12) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (நவ.12) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

அதன் விவரம்: புகா் பகுதிகளான கருா் புறவழிச்சாலை, கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரி தெரு, சத்திரம்பேருந்து நிலையம், புனித வளனாா் கல்லூரிச்சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல, வாணப்பட்டறை, என்எஸ்பி சாலை, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்கம், தனிஷ்க், ஜிஆா்டி, கோட்டை காவல்நிலைய சாலை, வாத்துக்காரத்தெரு, உறையூா் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, புத்தூா், அக்ரஹாரம், செவந்தி பிள்ளையாா்கோயில்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, டிடி சாலை, பிவிஎஸ் கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் எஸ்டேட், சந்தோஷ் காா்டன், மருதண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நகா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேஸ்வரம், மாம்பழச்சாலை, புதுத்தெரு, பொன்மலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம், சங்கரன் பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவிநகா், சா்க்காா்பாளையம் உள்பட சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com