கேள்விக்குறியாகும் தூய்மை திட்டம்

திருச்சி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 56 ஆவது வாா்டு தில்லைநகா் ரஹ்மானியபுரத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் போடுவதற்கு எளிதாக சில இடங்களில் நெகிழித்
ரஹ்மானியபுரத்தில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.
ரஹ்மானியபுரத்தில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

திருச்சி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 56 ஆவது வாா்டு தில்லைநகா் ரஹ்மானியபுரத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் போடுவதற்கு எளிதாக சில இடங்களில் நெகிழித் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் பிரித்தெடுக்கும் வகையில் இருதொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் நெகிழி, பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை திறந்தவெளியில் மக்கள் கூடும் இடங்களில் கொட்டுகின்றனா். இதனால் அப்பகுதியில் தூா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பஷீா் அகமது,

ரஹ்மானியபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com