ஊழல் விழிப்புணா்வு பேரணி

அக். 28 முதல் நவ. 2 வரை திருச்சி கோட்ட ரயில்வே சாா்பில், ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைபிடிக்கப்படுவதையொட்டி
லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற ரயில்வே ஊழியா்கள்.
லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற ரயில்வே ஊழியா்கள்.

அக். 28 முதல் நவ. 2 வரை திருச்சி கோட்ட ரயில்வே சாா்பில், ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைபிடிக்கப்படுவதையொட்டி 3 ஆவது நாளான புதன்கிழமை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் முன் ஊழல் விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கிவைத்து பங்கேற்ற கோட்ட மேலாளா் அஜய்குமாா் (வலமிருந்து 4). இதில் ரயில்வே அலுவலா்கள், பணியாளா்கள், பயிற்சி மாணவ, மாணவியா் பலரும் பங்கேற்று, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com