செப்.12 முதல் சம்ஸ்கிருத பயிற்சி தொடக்கம்

திருச்சியில் செப். 12 முதல் 22 ஆம் தேதி வரை சம்ஸ்கிருதப் பேச்சுப் பயிற்சி முகாம் 12 இடங்களில் நடைபெற உள்ளன.

திருச்சியில் செப். 12 முதல் 22 ஆம் தேதி வரை சம்ஸ்கிருதப் பேச்சுப் பயிற்சி முகாம் 12 இடங்களில் நடைபெற உள்ளன. நாள்தோறும் 2 மணி நேரம் நடைபெறவுள்ள இம்முகாமில் சம்ஸ்கிருதப் பேச்சுப் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இதற்காக, சமஸ்கிருதம் முன்பே தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. 
கலந்துகொள்ள விரும்புவோர் ஸ்ரீரங்கத்தில் செயல்பட்டு வரும் சம்ஸ்கிருத பாரதி தொண்டு நிறுவனத்தை 98841 - 04024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com