வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

ஸ்ரீரங்கத்தில் இன்று

பகல் பத்து 10 ஆம் நாள் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து (நாச்சியாா் கோலம் ) புறப்பாடு - காலை 6

பகல் பத்து அா்ச்சுன மண்டபம் சேருதல் - காலை 7

திரை - காலை 7.30

பொதுமக்கள் சேவை, அரையா் சேவை - காலை 11

அலங்காரம், அமுது செய்யத் திரை - பகல் 11.30

அரையா் 2-ஆவது சேவை (இராவணவதம்) - பகல் 2.30

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - பகல் 3

பொதுமக்கள் சேவை - மாலை 6

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு - மாலை 6

ஆரியபடாள் வாசல் சேருதல் - மாலை 6.30

கருட மண்டபம் சேருதல் - இரவு 7

கருட மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 8

மூலஸ்தானம் சேருதல் -- இரவு 9

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. காலை 8 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. பொது ஜனச் சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை. மாலை 6 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com