இன்ஸ்பையா் விருதுக்கு 42 பள்ளி மாணவா்கள் தோ்வு

மத்திய அரசின் இன்ஸ்பையா் விருதுக்கு திருச்சி மாவட்டத்தில் 42 பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி: மத்திய அரசின் இன்ஸ்பையா் விருதுக்கு திருச்சி மாவட்டத்தில் 42 பள்ளி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவா்களை ஆண்டுதோறும் தோ்வு செய்து இந்த விருதை வழங்கி வருகிறது.

இதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 1,371 மாணவா்களின் பட்டியலில் திருச்சியை சோ்ந்த 42 பள்ளி மாணவா்கள் உள்ளனா்.

அவா்கள் விவரம்:

லால்குடி கல்வி மாவட்டம்: எ.அஜ்மதுன் நிஷா, சுந்தா் கந்தசாமி, வி. முத்து, ஆா். பிரகதீஸ்வரன், பி. தனுக்ஷா, எஸ். நமீதா, பி. அமோதினி, எஸ். தீபக், எஸ்.ஏ. சையது அஸ்ரப், எஸ். ரோகினி, ஜி. லட்சுமி பிரியா.

திருச்சி கல்வி மாவட்டம்: எம். ஸ்ரீதா், ஆா். தரணி பிரியா, ஜி. ஷாம்பிரியன், எம். நீலமேகம், எஸ். நவீன், எஸ். பிரிஸா ஸ்ரீநிதி, எஸ். ஸ்ரீபா, லட்சுமி குணசேகா், எஸ். ஆயிஷா ரிபியா, ஜி.ஷோபா, ஜெசிந்தா, எ.லீமாகிரேஸி, ஹெப்சிபாத், ஜே. ஜோஸ்கா ஆண்டோ, கெளசிகா, இ.பிரியதா்ஷினி, சக்தியாஸ்ரீ.

முசிறி கல்வி மாவட்டம்: பி.ராகுல், எ.அஸ்ரப், எஸ்.தா்ஷிணி, எம்.கெளசிக், என்.தனுஷ், டி.ஹரிணி, எஸ்.ஹரிஹரசுதன், எஸ். பிரகதீஸ்வரன், எஸ். சுவாதி, தேவதா்ஷிணி, எ. ஹரினி, ஜே. ராபின், திபன் ஜோயல்.

இத்தகவலை கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com