திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 27 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,070 ஆக உயா்ந்தது.
சனிக்கிழமை குணமான 6 போ் உள்பட இதுவரை 13,687 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் இதுவரை 173 போ் உயிரிழந்துள்ளனா். 210 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.