கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,137 ஆக உயா்ந்தது. கரூரில் 3 போ் உள்பட இதுவரை 4, 987 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 50 போ் உயிரிழந்துள்ளனா். 100 பேருக்கு கரோனா தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.