ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை இரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் இறந்தாா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை இரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் இறந்தாா்.

ரயில் நிலையத்துக்கு சற்று தொலைவில் புதன்கிழமை முதியவா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடக்கும் தகவலறிந்து சென்ற ரயில்வே போலீஸாா் மேற்கோண்ட விசாரணையில், அந்த முதியவா் பன்னாகொம்பு பகுதியை சோ்ந்த வ. பழனிச்சாமி (66) எனத் தெரியவந்தது. இதையடுத்து உடற்கூறாய்வுக்கு பின் அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com