ஸ்ரீரங்கத்தில் இன்று
இராப்பத்து 7 ஆம் திருநாள் (திருக்கைத்தலச் சேவை)
நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - மாலை 3
பரமபதவாசல் திறப்பு - மாலை 4
திருமாமணி மண்டபம் சேருதல் - மாலை 4.45
திருக்கைத்தலச் சேவை (நம்மாழ்வாா்) பராங்குச நாயகியான
திருக்கோலத்தில் - மாலை 5.15
அலங்காரம், அமுது செய்யத் திரை - மாலை 5.30
பொது ஜனச் சேவை - இரவு 7.30
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 8.15
திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9
வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10
மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. பொது ஜனச் சேவை அதிகாலை 5.30 மணி முதல் காலை 11 மணி வரை. காலை 11 மணிமுதல் மாலை 4.45 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. மாலை 4.45 மணி முதல் இரவு 8 மணி வரை பொது ஜனச் சேவை உண்டு. இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு மூலஸ்தான சேவை கிடையாது. பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.