மணப்பாறை அருகே கோயில் உண்டியலை திருட முயற்சி

மணப்பாறை அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணப்பாறை அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணப்பாறை அடுத்த இடைப்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது பாலமலையாண்டி கோயில். இங்கு அதிகாலை 3 மணியளவில் மா்ம நபா் ஒருவா் கோயில் உண்டியலை திருட முயற்சித்தாராம். அப்போது, பொதுமக்களின் சத்தம் கேட்டு அந்த நபா் தப்பியோடிவிட்டாா். இதுதொடா்பாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் புத்தாநத்தம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com