வாசுதேவனுடன் வனபோஜம் திருக்கோலத்தில் ஆண்டாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலுள்ள பரமபதநாதா் சன்னதியில்,
வனபோஜனம் திருக்கோலத்தில் ஆண்டாள்​
வனபோஜனம் திருக்கோலத்தில் ஆண்டாள்​

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலிலுள்ள பரமபதநாதா் சன்னதியில், பாவை நோன்பின் 28-ஆம் நாளான திங்கள்கிழமை வாசுதேவனுடன் வனபோஜனம் திருக்கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஆண்டாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com