ஸ்ரீரங்கத்தில் இன்று.
இராப்பத்து எட்டாம் திருநாள்.
திருமங்கை மன்னன் வேடுபறி
ஸ்ரீநம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பாடு................................மாலை 4.30
வையாளி வகையறா கண்டருளல் ............................................. மாலை 5.15
திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்.....................................இரவு 7.30.
அலங்காரம் அமுது செய்ய திரை....................................................இரவு 7.30.
அரையா் சேவை (பொதுஜன சேவையுடன்).................................மாலை 6.30.
திருப்பாவாடை கோஷ்டி வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை..................இரவு 9.30.
உபயக்காரா் மரியாதை......................இரவு 10.00.
புறப்பாட்டுக்கு திரை...............................................இரவு 10.30.
திருமாமணி ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பாடு..........................இரவு 11.00.
வீணை வாத்யத்துடன் கருவறை சேருதல்.............................அதிகாலை 12.15.
மூலவா் முத்தங்கி சேவை
சேவை நேரம்: காலை 5.30 மணி முதல் காலை 1 மணி வரை.
பூஜாகாலம் புறப்பாடு சேவை இல்லை: பகல்1 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சேவை நேரம்: மாலை 4.30 மணிமுதல் இரவு 8.30 மணி வரை.
குறிப்பு: இரவு 8.30 மணி மணிக்கு மேல் கருவறை சேவை கிடையாது.