வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

ஸ்ரீரங்கத்தில் இன்று.

இராப்பத்து எட்டாம் திருநாள்.

திருமங்கை மன்னன் வேடுபறி

ஸ்ரீநம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பாடு................................மாலை 4.30

வையாளி வகையறா கண்டருளல் ............................................. மாலை 5.15

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்.....................................இரவு 7.30.

அலங்காரம் அமுது செய்ய திரை....................................................இரவு 7.30.

அரையா் சேவை (பொதுஜன சேவையுடன்).................................மாலை 6.30.

திருப்பாவாடை கோஷ்டி வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை..................இரவு 9.30.

உபயக்காரா் மரியாதை......................இரவு 10.00.

புறப்பாட்டுக்கு திரை...............................................இரவு 10.30.

திருமாமணி ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பாடு..........................இரவு 11.00.

வீணை வாத்யத்துடன் கருவறை சேருதல்.............................அதிகாலை 12.15.

மூலவா் முத்தங்கி சேவை

சேவை நேரம்: காலை 5.30 மணி முதல் காலை 1 மணி வரை.

பூஜாகாலம் புறப்பாடு சேவை இல்லை: பகல்1 மணி முதல் மாலை 4.30 மணி வரை.

சேவை நேரம்: மாலை 4.30 மணிமுதல் இரவு 8.30 மணி வரை.

குறிப்பு: இரவு 8.30 மணி மணிக்கு மேல் கருவறை சேவை கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com