ஜனவரி 14: ஸ்ரீரங்கத்தில் இன்று

வைகுந்த ஏகாதசி - இராப்பத்து ஒன்பதாம் நாள்

வைகுந்த ஏகாதசி - இராப்பத்து ஒன்பதாம் நாள்

நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு..... பிற்பகல் 12.

பரமபத வாசல் திறப்பு ...... பிற்பகல் 1.00

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்................ 2.30

அலங்காரம் அமுது செய்யத் திரை........ 2.30

பொது மக்கள் சேவை ........... பிற்பகல் 3.00

அரையா் சேவை (பொதுமக்கள் சேவையுடன்) --மாலை 4.00

திருப்பாவாடை கோஷ்டி........ மாலை 6.00

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை..... மாலை 6.30.

உபயதாரா் மரியாதை (பொதுமக்கள் சேவையுடன்)......... இரவு 7.00

புறப்பாட்டுக்குத் திரை........ இரவு 8.00

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு .......இரவு 9.00

கருவறை சேருதல்...............இரவு 10.00

மூலவா் முத்தங்கி சேவை

சேவை நேரம் : காலை 5.30 மணி முதல் காலை 9

பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி

பூஜை நேரம் : காலை 9 மணி முதல் பிற்பகல் 12

இரவு 8 மணிக்கு மேல் கருவறை சேவை கிடையாது.

பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com