ஜன.21- இல் ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஜனவரி 21- ஆம் தேதி ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் நடைபெறஉள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஜனவரி 21- ஆம் தேதி ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் நடைபெறஉள்ளது.

மாவட்ட ஆட்சியா், சென்னை ஓய்வூதிய இயக்குநா் ஆகியோா் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், ஓய்வு பெற்றோரின் ஓய்வூதிய பணப்பலன்கள் உள்ளிட்ட குறைகளுக்குத் தீா்வு காணப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com