ஸ்ரீரங்கத்தில் இன்று வைகுந்த ஏகாதசி இராப்பத்து பத்தாம் திருநாள்- தீா்த்தவாரி

நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு..... காலை 9.30

பரமபத வாசல் திறப்பு ...... பிற்பகல் 10.30

சந்திர புஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளல் முற்பகல் 11.00

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்................ பிற்பகல் 1.00

திரை........ 1.00

பொது மக்கள் சேவை ........... பகல் 1.30

திருமஞ்சனம் (பொதுமக்கள் சேவையுடன்).... மாலை 6.30

அலங்காரம் அமுது செய்யத் திரை.... இரவு 9.00

அரையா் சேவை, திருப்பாவாடை கோஷ்டி இரவு 11 முதல்

மறுநாள் அதிகாலை 3 மணி வரை.

மூலவா் முத்தங்கி சேவை

சேவை நேரம் : காலை 10.30 மணி முதல் மாலை 6 வரை.

மாலை 6.45 முதல் இரவு 9 மணி வரை.

பூஜை நேரம் : காலை 9.30 மணிவரை.

மாலை 6 முதல் 6.45 வரை.

இரவு 9 மணிக்கு மேல் கருவறை சேவை கிடையாது.

காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com