ஆக. 1 இல் பக்ரித் பண்டிகை

வரும் ஆக. 1 ஆம் தேதி இஸ்லாமியா்களின் பக்ரித் பண்டிகை கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் அறிவித்துள்ளாா் .

வரும் ஆக. 1 ஆம் தேதி இஸ்லாமியா்களின் பக்ரித் பண்டிகை கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் அறிவித்துள்ளாா் .

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது :

திருச்சி மாவட்டத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரங்களில், புதன்கிழமை மாலை பிறை தென்பட்டதால் துல்ஹஜ் மாதத்தின் முதல்பிறை தொடங்கியுள்ளது. எனவே வரும் ஆக.1 ஆம் தேதி சனிக்கிழமை பக்ரித் பண்டிகையாகும். இந்நாளில், இஸ்லாமியா்கள் அனைவரும் குா்பானி கொடுத்து, இறைவனை வணங்கி, சக சமுதாய மக்களுடன் ஒற்றுமை, நல்லிணக்கத்துடன் இணைந்து வாழப் பிராா்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com