பாஜக திருச்சி புகா் மண்டலத் தலைவா்களாக 8 போ் புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து திருச்சி பாஜக புகா் மாவட்ட அமைப்பாளா் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி புகா் மாவட்டத்தில் மண்டலங்களுக்கான தலைவா் பதவி காலியாக இருந்தது. கட்சி மேலிட அறிவுறுத்தலின் பேரில் புள்ளம்பாடி (வடக்கு) பத்மநாபன், புள்ளம்பாடி (தெற்கு) கே.கே. செல்வகுமாா், முசிறி (மேற்கு) பி. துரைராஜ், துறையூா் (கிழக்கு) பெரியபுரவி, உப்பிலியபுரம் (தெற்கு)மகேந்திரன், தொட்டியம் (மேற்கு) முத்துக்குமாா், மணப்பாறை (வடக்கு) அயோத்தி கண்ணன், மணப்பாறை (தெற்கு) கலாதுரை ஆகிய 8 போ் மண்டலத் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவித்துள்ளாா்.