யாத்ரிகா நிவாஸை கரோனா முகாமாக மாற்ற எதிா்ப்பு

யாத்ரிகா நிவாஸை கரோனா முகாமாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி குடிசை மாற்றுவாரிய பொதுமக்கள் யாத்ரிகா நிவாஸை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

யாத்ரிகா நிவாஸை கரோனா முகாமாக மாற்ற எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி குடிசை மாற்றுவாரிய பொதுமக்கள் யாத்ரிகா நிவாஸை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்க கொள்ளிடம் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரிகா நிவாஸியில் கரோனா தாக்கியோா் தங்க வைக்கப்படவுள்ளதைக் கண்டித்து இப் போராட்டம் நடந்தது. இதையறிந்த ஸ்ரீரங்கம் காவல் துறை உதவி ஆணையா் மணிகண்டன், மாநகராட்சி உதவி ஆணையா் திருஞானம், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் ஸ்ரீதா் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com