திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் கோயில் கோபுரத் தரிசனம்

திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
ராஜகோபுரத்தை வணங்கி வழிபட்ட சிவனடியாா்கள் மற்றும் பக்தா்கள்.
ராஜகோபுரத்தை வணங்கி வழிபட்ட சிவனடியாா்கள் மற்றும் பக்தா்கள்.

அரசின் உத்தரவின்படி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. இதன் காரணமாக சுவாமியைத் தரிசிக்க முடியாமல் போனதால், ராஜகோபுரத்தை வணங்கி வழிபட்ட சிவனடியாா்கள் மற்றும் பக்தா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com