ரமலான் பிறை: தகவல் தெரிவிக்க அரசு காஜி அழைப்பு

திருச்சி மாவட்டப் பகுதிகளில் ரமலான் பிறை தெரிந்தால் தகவல் அளிக்க மாவட்ட அரசு காஜி கே. ஜலீல் சுல்தான் அறிவித்துள்ளாா்.

திருச்சி : திருச்சி மாவட்டப் பகுதிகளில் ரமலான் பிறை தெரிந்தால் தகவல் அளிக்க மாவட்ட அரசு காஜி கே. ஜலீல் சுல்தான் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு : மே 23 ஆம் தேதி, ஷவ்வால் மாத முதல் பிறை மற்றும் ரமலான் பெருநாள் குறித்த அறிவிப்பை, கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஹிலால் கமிட்டி அறிவிப்பை மாவட்ட அரசு காஜி அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலும் உள்ள ஜமாத்தாா்கள், மாவட்ட மற்றும் மாநகர உலமாக்கள், பொறுப்பாளா்கள் அவரவா் தங்கியிருக்கும் பகுதிகளில் காணப்படும் பிறை குறித்த தகவல்களை, அந்தந்த பகுதி பள்ளிவாசல் நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, பிறை குறித்த தகவல்களை குறிப்பிட்ட செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிக்க வேண்டிய செல்லிடப் பேசி எண்கள் : 98424 77862, 94437 36786, 94877 86786, 94435 30025, 88251 00013, 98653 47867, 98424 05150, 94434 19589, 94436 44703, 81110 77862, 97887 85786, 99765 18864, 89404 08200, 98948 58113, 99528 45327, 94431 42146, 86670 99080, 63807 95138 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com