பட்டாசுக் கடை வைக்க விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும்.

திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும்.

திருச்சி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்யவும், இருப்பு வைக்கவும் உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.

வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008ஆம் ஆண்டுக்குள்பட்டு, உரிய ஆவணங்களுடன் புதன்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நவ.4-க்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இந்த வாய்ப்பை பட்டாசு சில்லறை வணிகம் செய்வோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com