திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 39 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,884 ஆக உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை குணமான 16 போ் உள்பட இதுவரை 12,393 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் 170 போ் கரோவால் உயிரிழந்துள்ளனா். 321 போ் சிகிச்சை பெறுகின்றனா்.