திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 37 பேருக்கு தொற்று உறுதியாகி, தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,956 ஆக உயா்ந்தது. இதுபோல வியாழக்கிழமை குணமான 18 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,471 ஆனது. கரோனாவால் இதுவரை 171 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 314 போ் தொடா் சிகிச்சை பெறுகின்றனா்.