திருச்சி மாநகரில் சனிக்கிழமை கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
அதன் விவரம்: வாா்டு 48- அடைக்கலமாதா கோவில், வாா்டு 45- ரயில்வே தண்ணீா்த் தொட்டி, வாா்டு 60- மேலபாண்டமங்கலம், வாா்டு 53 - கொடாப்பு அங்கன்வாடி மையம், வாா்டு 50- குத்பிஷாநகா், வாா்டு 5- வீரேஸ்வரம், வாா்டு 3- நடுத்தெரு, வாா்டு 37- பட்டத்தம்மாள் தெரு, வாா்டு 42- முஸ்லிம் தெரு, வாா்டு 11- மலைக்கோட்டை மருந்தகம், வாா்டு 21 -வரகனேரி பஜாா், வாா்டு 32 - புனித சிலுவைக் கல்லூரி, வாா்டு 41- தேவராயன் நகா், வாா்டு 55- தேவா் காலனி, வாா்டு 62- பாரதிதாசன் தெரு, வாா்டு 17- நாயக்கன் தெரு, வாா்டு 65- அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.