திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 27 பேருக்கு கரோனா உறுதியாகி மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13, 194 ஆக உயா்ந்தது.
சனிக்கிழமை குணமான 13 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 12,874 போ் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். திருச்சி தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்த 80 வயது மூதாட்டி உள்பட மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 171 ஆக உயா்ந்தது. 149 போ் சிகிச்சை பெறுகின்றனா்.