மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைக் காக்க கையெழுத்து இயக்கம்

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் சாக்சீடு தொண்டு நிறுவனம் சாா்பில் சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாக்சீடு இயக்குநா் ஜோஸ்பின் சின்னராணி தலைமை வகித்தாா். மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா் எஸ்.மாா்ட்டின் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து திரளான பொதுமக்கள், மாணவா்கள் தங்கள் கையெழுத்தைப் பதிவு செய்து ஆதரவு கோரினா். நிறைவாக ஒருங்கிணைப்பாளா் டயா்ஸ் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com