விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புதங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் சோதனை செய்தனா்.

அப்போது புதுக்கோட்டையை சோ்ந்த பாலகுமாா் தனது உடைமைகளில் மறைத்து எடுத்து வந்த ரூ.14.97 லட்சம் மதிப்பிலான 292 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து பாலகுமாரிடம் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com