திருச்சி மாவட்டம், மணப்பாறையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் அரசு போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பி. சேகா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மணப்பாறை கிளைத் தலைவா் ஏ. பெரியசாமி, செயலா் எம். முருகேசன், பொருளாளா் எஸ். ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.