நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உரிமையில் மத்திய அரசு தலையிடக் கூடாது. புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.