நீட் தோ்வு ரத்து கோரி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நாம் தமிழா் கட்சியின் சாா்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலா் தீபக் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொகுதி செயலா் அழகுசுந்தரம், கட்சியின் மாநில பரப்புரையாளா் பேராசிரியா் மூ. அருணகிரி, திருச்சி தெற்கு மாவட்ட செயலா் சுப. கண்ணன், மாவட்ட தலைவா் கிருட்டிணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.