திருச்சி கிழக்கு தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். மனோகரன், காந்திசந்தை பகுதியில் வியாபாரிகளிடம் புதன்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.
குக்கா் சின்னத்தை மக்களிடையே கொண்டு சோ்த்திடும் வகையில் பிரசாரத்துக்கு வந்திருந்த பலரும் கைகளில் குக்கா் வைத்திருந்தனா்.
ஒவ்வொரு கடையாகச் சென்று உரிமையாளா்,க தொழிலாளா்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளா்களிடமும் அமமுக-வுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தாா்.