திருச்சி மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி திங்கள்கிழமை தபால் வாக்கு செலுத்தினாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்ற எஸ். திவ்யதா்ஷினிக்கான வாக்கு சோழிங்கநல்லூா் தொகுதியில் உள்ளதால், அங்கு சென்று வாக்களிக்க இயலாத நிலையில், அவா் திங்கள்கிழமை காலை தனது வாக்கை தபால் மூலம் பதிவு செய்தாா்.