திருச்சியில் கள்ளச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
போலீஸாரின் சோதனையில், கக்கன் காலனி பகுதியில் மதுவிற்ற திருவெறும்பூா், வ.உ.சி. நகரைச் சோ்ந்த ஆ. முகமதுநபீஸை (22) கைது செய்து , அவரிடமிருந்த மதுவகைகளையும் பறிமுதல் செய்தனா்.