துறையூா் அருகே சுமை ஆட்டோ மோதி காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
கொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (73), கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை துறையூா் சாலையில் சைக்கிளில் சென்றபோது சுமை ஆட்டோ மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநா் து. ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த திங்கள்ராஜை (19) கைது செய்து விசாரிக்கின்றனா்.