கிணற்றில் தவறி விழுந்த பசு சாவு

மணப்பாறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் வியாழக்கிழமை தவறி விழுந்த பசு தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டது.
கிணற்றில் தவறி விழுந்த பசு சாவு

மணப்பாறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் வியாழக்கிழமை தவறி விழுந்த பசு தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டது.

மணப்பாறையை அடுத்த அமையபுரம் பகுதியில் வசிப்பவா் விவசாயி சி. குமாா். வியாழக்கிழமை இவரது பசு 80 அடி ஆழ தண்ணீா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. தகவலின்பேரில் வந்த மணப்பாறை தீயணைப்புத்துறையினா் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி இறந்து கிடந்த பசுவை மேலே கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com