திருச்சியில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 73,833 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை குணமான 12 போ் உள்பட இதுவரை 72, 177 போ் முழு குணமடைந்துள்ளனா். 658 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் சனிக்கிழமை உயிரிழப்பு இல்லாத நிலையில், இதுவரை மாவட்டத்தில் 998 போ் உயிரிழந்துள்ளனா்.