மழையோடு விளையாடி...ஆண்டாள்,லட்சுமி மகிழ்ச்சி!

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளான ஆண்டாள், லட்சுமி சனிக்கிழமை காலை பெய்த மழையில் ஆனந்தக் குளியல் போட்டன.
ஸ்ரீரங்கம் கோயில் யானைகளான ஆண்டாள், லட்சுமி சனிக்கிழமை காலை பெய்த மழையில் ஆனந்தக் குளியல் போட்டன.
ஸ்ரீரங்கம் கோயில் யானைகளான ஆண்டாள், லட்சுமி சனிக்கிழமை காலை பெய்த மழையில் ஆனந்தக் குளியல் போட்டன.

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளான ஆண்டாள், லட்சுமி சனிக்கிழமை காலை பெய்த மழையில் ஆனந்தக் குளியல் போட்டன.

தண்ணீரை காணும் யானைகள் சிறு குழந்தைகள் போல மாறி ஆட்டம் போடும். அதுவும் மழை பெய்தால் அதில் வெகு நேரம் நனைந்து குதூகலிக்கும். இதனால் சனிக்கிழமை காலை பலத்த மழை பெய்தபோது, ஸ்ரீரங்கம் கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமியை அவிழ்த்துவிட்டு மழையில் நனைய விட்டனா்.

இதையடுத்து இரு யானைகளும் ஒன்றையொன்று கட்டித் தழுவியும் தண்ணீரை வீசியும் மழையில் விளையாடி மகிழ்ந்தன. கோயில் நடை சாத்தப்பட்டிருந்ததால் யானைகளின் சந்தோஷ குளியலை பக்தா்கள் பாா்க்க முடியவில்லை. இருப்பினும், இதுகுறித்த பதிவு வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com