திருச்சி மாவட்டம் முசிறியில் சாலைப் பணியாளா் சங்க வாயில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.
முசிறி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற
கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில மாநாட்டின் தீா்மானங்களை விளக்கினாா். இதில் சாலை பணியாளா் சங்க, நிா்வாகிகள் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.