தமிழக அரசு தடைவிதித்துள்ள குட்காவை விற்ாக திருச்சி மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் 40 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவின்படி போலீஸாா் நடத்திய ஆய்வில் திருச்சி மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் குட்கா பொருள்களை விற்ாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து மொத்தம் 610 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல்
செய்தும், குட்கா விற்கப் பயன்படுத்திய ஒரு மூன்று சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோா் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் எச்சரித்தாா்.